Thursday, June 30, 2016

கல்வியில் தேர்வில் வெற்றி பெற

கல்வியில் தேர்வில் வெற்றி பெற
(1) படிக்கும் அறையை / இடத்தை கண்டிப்பாக சுத்தமான முறையில் எபோதும் வைத்திருக்க அறிவுறுத்தவும்.
(2) குரங்குகளுக்கு வெல்ல கட்டி கொடுப்பது, படிக்கும் முன் அஞ்சநேயரை வழிபட்டு பின்பு படிப்பது அல்லது பரீட்சைக்கு செல்வது நல்ல பலன் தரும்
(3) குரங்குகளுக்கு உணவிடமுடியாதோர், பறவைகளுக்கு உணவிட்டு வரலாம்.
(4) அடிக்கடி மறதி ஏற்படும் மாணவர்கள் மற்றும் தோல்வி பயத்தில் எப்போதும் உள்ளோருக்கு, பாக்கெட்டில் சிறிய கற்பூர கட்டி மற்றும் படிகார கட்டி வைத்து வர எதிர் மறை பயங்கள் நீங்கி, வெற்றி கிட்டும். பெண் குழந்தைகளுக்கு இவை இரண்டையும் கண் மூடி கையில் 10 நிமிடம் வைத்திருக்க கூறி பின்பு பர்சில் அல்லது பையில் வைத்திருக்க சொல்லவும்.
(5) குழந்தைகள் ஸ்கூல் அல்லது காலேஜ் செல்லும் முன் சிறிய கிண்ணத்தில் தயிரில் சிறிது சக்கரை கொண்டு கலக்கி, அதை உண்டு விட்டு செல்ல செய்யவும்.
(6) கீழ்காணும் முத்திரையில் உங்கள் குழந்தைகளை தினசரி 23 நிமிடங்கள் இருக்க செய்வீர்களேயானால் நூறு சதவீதம் தேர்வில் வெற்றி கிட்டும்.

No comments:

Post a Comment