Thursday, June 16, 2016

மான் தோல் ஆசனம்

மான் தோல் ஆசனம்
--------------------------------
காடு, மலைகளுக்கு சென்று தவம் செய்தவர்கள், மான் தோல் மீது அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். இதற்கு என்ன அவசியம்? என்ற வினா மனதில் நீண்ட நாட்கள் இருந்து வந்தது. அண்மையில் லால் கிதாப் என்ற புத்தகத்தை புரட்டியபோது. அதில் ஒரு தகவல் இருந்தது. மான் தோல் இருக்கும் இடத்திற்கு பாம்புகள் வராதாம். காடு, மலைகளில் தியானத்தில் அமரும்போது மான் தோல் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானித்தால் பாம்புகள் தொல்லை இருக்காது என்பதால் அந்த காலத்தில் மான் தோலை பயன் படுத்தினார்களாம்.

No comments:

Post a Comment